வயநாடு மாவட்டம் புத்துமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல்போன மேலும் ஒருவரது சடலம் ஞாயிறன்று மீட்கப்பட்டது. இதோடு பலி எண்ணிக்கை பத்தாக உயர்ந்தது
வயநாடு மாவட்டம் புத்துமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல்போன மேலும் ஒருவரது சடலம் ஞாயிறன்று மீட்கப்பட்டது. இதோடு பலி எண்ணிக்கை பத்தாக உயர்ந்தது